இந்தியாவில் மொபைல் போன் விற்பனையில் முத்திரை பதித்துள்ள நோக்கியா நிறுவனம், பினான்சியல் சர்வீசிலும் கால் தடம் பதிக்கிறது.இந்த சேவையை பயன்படுத்தி நோக்கியா போன் பயன்படுத்துபவர்கள் பண பறிமாற்றம் செய்து கொள்ள முடியம். மேலும் பில் கட்டுவடு, டிக்கெட் எடுப்பது போன்ற வேலைகளையும் நோக்கியா பினான்சியல் சர்வீஸ் மூலம் முடித்துக் கொள்ளலாம். வங்கி கணக்குகள் இல்லாதவர்கள் இந்த புது சேவையால் பயனடைவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
நன்றி : தினமலர்
No comments:
Post a Comment