Friday, February 20, 2009

பங்குசந்தையில் சரிவு

பங்குச்சந்தையில் , பங்கு வர்த்தகம் சரிவுடன் காணப்பட்டது . மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 127 புள்ளிகள் குறைந்து 8915 புள்ளிகளில் துவங்கியது . தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 40 புள்ளிகள் உயர்ந்து 2748 புள்ளிகளில் துவங்கியது . வர்த்தக முடிவின் போது சென்செக்ஸ் 199 புள்ளிகள் குறைந்து 8843 புள்ளிகளில் முடிந்தது . தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 52 புள்ளிகள் குறைந்து 2,736.45 புள்ளிகளில் முடிந்தது .
நன்றி : தினமலர்