மும்பையில் இன்று நடந்த குண்டுவெடிப்பு 10 பேர் பலியாயினர். மும்பையில் இன்றிரவு தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. மும்பை கார்பரேஷன் அலுவலகம், விக்டோரியா டெர்மினல் ரயில் நிலையம் ஆகிய இடங்களில் இச்சம்பவம் நடந்துள்ளது. இதில் 10 பேர் பலியாயினர். 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
நன்றி : தினமலர்
Wednesday, November 26, 2008
பங்கு சந்தை உயர்ந்தது ; சென்செக்ஸ் 9,000 புள்ளிகளை எட்டியது

நன்றி : தினமலர்
Labels:
தகவல்,
பங்கு சந்தை நிலவரம்
அவுட்சோர்ஸிங் வேலைகளுக்கு இந்தியாதான் இன்னமும் முதலிடத்தில் இருக்கிறது

நன்றி : தினமலர்
Labels:
தகவல்
அமெரிக்க பொருளாதாரத்தை சரிசெய்ய இன்னும் ஒரு 800 பில்லியன் டாலர்களை கொடுக்கிறது அமெரிக்க அரசு

நன்றி : தினமலர்
Labels:
தகவல்,
பொருளாதாரம்
650 மேனேஜர் லெவல் ஊழியர்களை வேலைக்கு எடுக்கிறது ஐ.டி.பி.ஐ பேங்க்

போராட்டக்காரர்களின் திடீர் முற்றுகையால் பாங்காக் விமான நிலையம் மூடல் ; விமானங்கள் ரத்து

நன்றி : தினமலர்
Labels:
தகவல்
Subscribe to:
Posts (Atom)