மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அளித்திருக்கிறது. மன்மோகன் சிங்கிற்கு பதிலாக பிரதமர் பொறுப்பை ஏற்றிருக்கும் மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இது தீர்மானிக்கப்பட்டது. பின்னர் இது குறித்து பத்திரிக்கையாளர்களிடம் விளக்கிய மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், இனிமேல் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 6 சதவீதம் உயர்த்தி, 22 சதவீதம் கொடுக்கப்படும் என்றார். ஜனவரி 2009ல் இருந்து இது கணக்கிட்டு கொடுக்கப்படும் என்றார் அவர்.
நன்றி : தினமலர்
No comments:
Post a Comment