
மேலும், சீனாவிடம் அந்நிய செலவாணி கையிருப்பாக 2.5 டிரில்லியன் டாலர் உள்ளது. இதில் சிறு அளவு கூட விற்பனை செய்யவில்லை. இதில் இருந்து டாலரின் மேல் உள்ள நம்பிக்கையை அறியலாம். டாலரின் மீதான நம்பிக்கையில் பிரச்னை உள்ளது. இவை விரைவில் தீரும் என்று தெரிவித்தார். அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடி பற்றி கேட்டபோது, அமெரிக்க முறையில் இது தற்காலிக பின்னடைவு, தற்காலிகமான கேள்விக்குறியே, ஆனால் இந்த நெருக்கடிக்கு விரைவில் தீர்வு ஏற்படும் என்று மன்மோகன் சிங் கூறினார்.
நன்றி : தினமலர்
No comments:
Post a Comment