கனடா வரவிரும்பும் இந்தியருக்கு, எக்ஸ்பிரஸ் விசா சேவையின் கீழ் ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட வருகையை அனுமதிக்கும் விசா வழங்கப்படும் என கனடா அறிவித்துள்ளது. கனடா குடியேற்றத் துறை அமைச்சர் ஜாஸன்கீனே டொரான்டோவில் நடைபெற்ற, இந்திய-கனடா வர்த்தக சபை கூட்டத்தில் இதனை அறிவித்தார். இந்திய தூதர் பிரீத்தி சரண் இக்கூட்டத்தில் கலந்து கொண்டார். கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பரின் இந்திய பயணத்தையொட்டி விசா விதிகளை கனடா தளர்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நன்றி : தினமலர்
No comments:
Post a Comment