Thursday, July 31, 2008

அதிகம் மாற்றமின்றி முடிந்த இன்றைய பங்கு சந்தை


இந்திய பங்கு சந்தை இன்று லேசான மாற்றத்துடன் முடிந்துள்ளது. மும்பை பங்கு சந்தையில் இன்று சென்செக்ஸ் 68.54 புள்ளிகள் ( 0.48 சதவீதம் ) மட்டும் உயர்ந்து 14,355.75 புள்ளிகளில் முடிந்துள்ளது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 19.40 புள்ளிகள் ( 0.45 சதவீதம் ) மட்டும் உயர்ந்து 4,332.95 புள்ளிகளில் முடிந்துள்ளது. மெட்டல், ஆயில் அண்ட் கேஸ் துறை பங்குகள் வாங்கப்பட்டன.பார்மா, டெக்னாலஜி, பேங்கிங், டெலிகாம் பங்குகள் விற்கப்ட்டன.


நன்றி : தினமலர்


No comments: