Monday, July 20, 2009

இடைத்தேர்தல் புறக்கணிப்பு : ஜெ., அறிவிப்பு

தமிழகத்தில் ஐந்து சட்டசபை தொகுதிகளில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அ.தி.மு.க., முடிவு செய்துள்ளது. ஊட்டியில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா தலைமையில் நடந்த செயற்குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நன்றி : தினமலர்


1 comment:

T.V.ராதாகிருஷ்ணன் said...

விஜய்காந்திற்கு ஒரு நல்ல சந்தர்ப்பம்