Wednesday, August 27, 2008

சரிவில் முடிந்தது இன்றைய பங்கு சந்தை

மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்தே சென்செக்ஸ் குறைந்து தான் இருந்தது. இதேநிலை நீடித்து மாலை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 185.43 புள்ளிகள் ( 1.28 சதவீதம் ) குறைந்து 14,296.79 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 45.40 புள்ளிகள் ( 1.05 சதவீதம் ) குறைந்து 4,292.10 புள்ளிகளில் முடிந்தது. ஆசிய பங்கு சந்தைகளில் இன்று ஏற்றமும் இறக்கமுமாக இருந்தாலும் ஐரோப்பிய சந்தை சரிவில்தான் முடிந்துள்ளது.
நன்றி :தினமலர்


No comments: