Friday, January 8, 2010

அரசு அலுவலகங்களில் வர்த்தக இணையத்தளத்திற்கு தடை

மகாராஷ்டிரா அரசு அலுவலகங்களில் வர்த்தக இணையத்தளத்திற்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. அரசு அலுவலர்கள் பலர், வேலை நேரத்தின் போது ஆன் லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தடுக்கும் நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக மனிகன்ட்ரோல் டாட் காம் மற்றும் பிஎஸ்இ இன்டியா டாட் காம் இணையத் தளத்தை பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் படி, இனிமேல் மகாராஷ்டிராவில் உள்ள அரசு அலுவலகங்களில் உள்ள கம்ப்யூட்டர்களில், அலுவலர்கள் யாரும் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட முடியாது.
நன்றி : தினமலர்


No comments: