Thursday, August 6, 2009

விடுதலைப்புலிகள் தலைவர் செல்வராசா பத்மநாபன் கைது?

விடுதலைப்புலிகளின் புதிய தலைவரான செல்வராசா பத்மநாபன் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட பிறகு, இயக்கத்தின் புதிய தலைவராக பத்மநாபன் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நன்றி : தினமலர்

No comments: