Monday, August 4, 2008

லேசான சரிவுடன் முடிந்த இன்றைய பங்கு சந்தை


இன்றைய பங்கு சந்தை லேசான சரிவுடன் முடிந்துள்ளது. மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 78.82 புள்ளிகள் ( 0.54 சதவீதம் ) குறைந்து 14,577.87 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 18.20 புள்ளிகள் ( 0.41 சதவீதம் ) குறைந்து 4,395.35 புள்ளிகளில் முடிந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் ஆயில், கேப்பிடல் குட்ஸ், சில வங்கிகள் மற்றும் பவர் நிறுவன பங்குகள் விற்கப்பட்டன. மெட்டல், பார்மா, சில டெக்னாலஜி கம்பெனி பங்குகள் வாங்கப்பட்டன.


நன்றி : தினமலர்


No comments: