Tuesday, August 19, 2008

சரிவில் முடிந்த இன்றைய பங்கு சந்தை

மும்பை பங்கு சந்தை இன்று சிறிது புள்ளிகளை இழந்து முடிந்துள்ளது. இன்றைய காலைநேர வரத்தகத்தில் பெருமளவு புள்ளிகளை இழந்திருந்த மும்பை பங்கு சந்தையும் தேசிய பங்கு சந்தையிலும், மாலை நடந்த அரை மணி நேர வர்த்தகத்தில் மும்பை பங்கு சந்தை 175 புள்ளிகளையும் தேசிய பங்கு சந்தை 50 புள்ளிகளையும் மீட்டது. எனினும் மாலை பங்கு சந்தை முடிவில் மும்பை பங்கு பங்கு சந்தையிலில் சென்செக்ஸ் 101.93 புள்ளிகள் ( 0.70 சதவீதம் ) குறைந்து 14,543.73 புள்ளிகளில் முடிந்தது. தேசய சந்தையில் நிப்டி 24.80 புள்ளிகளை ( 0.56 சதவீதம் ) இழந்து 4363.25 புள்ளிகளில் முடிந்தது. ஏசிசி, ஐடியா செல்லுலார், மாருதி சுசுகி, ஹெச் டி எஃப் சி, சத்யம் மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் பங்குகள் விலை குறைந்திருந்தன.
நன்றி : தினமலர்


No comments: